Sunday, September 13, 2009

முகபாவனை


சமீபத்தில் ஒரு வழிகாட்டிற்கு சென்று இருந்தேன்.அதில் நடத்துனர் ஆக இருந்தது ஒரு பெண். நான் கால் மேல் போட்டு அமர்வது, நகத்தை கடிப்பது, கால் உரையின் மேல் கையை மாட்டி கொண்டு நடப்பது என நம் சிறு சிறு தவறுகளை அப்பெண் நடித்துக் காட்டி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறும் போது.. அப்பெண்ணின் முகபாவனைகள், நடிப்பு, குழந்தை தனம் என்று பல, அங்கு இருந்த அனைவரையுன் இழுத்து கட்டி போட்டது. அதில் நானும் ஒருவன் என்பதில் மறுப்பதற்கு இல்லை. இப்படி அழகாக முகபாவனைகள் செய்ய முடியும் என்பதை நம்மூர் நடிகைகள் அவரிடம் பிச்சை எடுத்து தான் கற்று கொள்ள வேண்டும்.. மீண்டும் அதே வழிகாட்டிற்கு காத்து கொண்டு இருக்கும் சாதாரண வாலிபன் :)

1 comment:

what's new said...

unnoda conditions ku etha ponnu mathiri than theriyuth. Pesama kalyanam pannika