Sunday, November 29, 2009

தேன்கிண்ணம், அமுதகானம்

ஜெயா மற்றும்  மெகா  தொலைக்காட்சியில் ஐந்து மற்றும் மூன்று ( 750 தொடர்களை தாண்டி) ஆண்டுகளா ஒளிபரப்பாகும்  இந்நிகழ்சிகள், பழமை என்றும் இனிமை என்பதை கூறி நம்மை ஆட்கொள்கின்றன. எப்போதும் குத்துப்பாடல்களே ஒலிக்கும்/ஒளிக்கும் மற்ற தொலைக்காட்சிகளை போல் இல்லாமல் மன அமைதி தரும் பாடல்களை கேட்கும் போது ஒரு சிறிய மகிழ்ச்சி ஏற்படுகிறது. இந்நிகழ்சிகள் நிற்காமல் கண்டிப்பாக ஒளிபரப்ப பட வேண்டிய நிகழ்ச்சி...

திருமண வாழ்த்துகள் - கிஷோர் குமார்

எனது பொறியியல் கல்லூரி நண்பர் திரு. கிஷோர் குமார் அவர்களுக்கு இன்று 29ம் தேதி மதுரையில்  திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

Saturday, November 28, 2009

சமீபத்தில் ரசித்தது - பேராண்மையில் சில வசனங்கள்

* சொந்த ஜனங்களா தொரத்தி விட்டுடு, நாட்ட என்ன வெள்ளகரங்களுக்கு வாடகைக்கு விட போரிங்கிலட..

* எத கத்துக்கிட்டலும், எது படிச்சாலும் சர்வதேச அரசியல படிங்க, பொதுயுடமை அரசியல் விட சிறந்தது எதுவும் இல்லை..

* இந்தியாவில இருக்கிற எல்லாரையும் மாகத்மா காந்தி இன்னு நெனச்சு இருப்பங்க, தேவைப்பட்ட அவருடைய பேரன், பேத்தி கூட பகத்சிங் கூட மாருவங்கனு கனவுலக கூட யோசித்திருக்க மாட்டங்க

Friday, November 27, 2009

திருமண வாழ்த்துகள் - சரவணன்

எனது பொறியியல் கல்லூரி நண்பர் திரு. துபாய் என்ற சரவணன் அவர்களுக்கு இம்மாதம் 23ம் தேதி மதுரையில்  திருமணம் நடைப் பெற்றதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

மதுரையில் திருமணம் நடந்தாலும், அலுவலக வேலையின் காரணமாக என்னால் சென்று சிறப்பித்து வைக்க முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.