Saturday, November 28, 2009

சமீபத்தில் ரசித்தது - பேராண்மையில் சில வசனங்கள்

* சொந்த ஜனங்களா தொரத்தி விட்டுடு, நாட்ட என்ன வெள்ளகரங்களுக்கு வாடகைக்கு விட போரிங்கிலட..

* எத கத்துக்கிட்டலும், எது படிச்சாலும் சர்வதேச அரசியல படிங்க, பொதுயுடமை அரசியல் விட சிறந்தது எதுவும் இல்லை..

* இந்தியாவில இருக்கிற எல்லாரையும் மாகத்மா காந்தி இன்னு நெனச்சு இருப்பங்க, தேவைப்பட்ட அவருடைய பேரன், பேத்தி கூட பகத்சிங் கூட மாருவங்கனு கனவுலக கூட யோசித்திருக்க மாட்டங்க

No comments: