Thursday, December 11, 2008

சர்வதேச...

இரவு பத்து மணி அளவில் செய்தியை பார்க்க தொலைகாட்சியை சுற்றும் போது வின் அலைவரிசையில் ஓடி கொண்டிருந்த சர்வதேச செய்தியை பார்த்தேன். வளைகுடா நாடுகளில் நடைபெறும் பனி போர்கள், ராணுவ நடவடிக்கைகள், இன படுகொலைகள், ஆக்கிரமுப்புகள் மற்றும் மேலாதிக்க நாடுகளில் உள்ள பிரச்சனைகளை பார்க்கும் போது நமது நாடு சொர்க்கம் தான் என்று புரிந்து கொண்டேன். அதே போல் சர்வதேச அரசியல் பார்த்து வியந்தும் போனேன். இயற்கையாக உலகம் அழிகிறதே இல்லையோ கண்டிப்பாக வளைகுடா மற்றும் மேலாதிக்க நாடுகளின் காரணமாக கூடிய விரைவில் அழியும் என்றும் அறிந்து கொண்டேன். நேரம் இருந்தால் நீங்களும் அச்செய்தியை பாருங்கள்.

No comments: