Tuesday, December 09, 2008

பூ

மீண்டும் ஒரு கிராமத்து உணர்ச்சிமிகுந்த மெல்லிய காதல் கதை. பொறுமையுடன் இத்திரைப்படத்தை பாரத்தால், முடிவில் நல்ல உணர்வுமிக்க குடும்பதிரைப்படத்தை பார்த்த ஒரு மனநிம்மதி. மதுரை மாவட்டம் வளையபட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களின் வறண்டு போன கரிசல் மண்ணும், கதையின் நாயகியின் குழந்தை பருவம் முதல் படத்தின் முடிவு வரை அக்கதாபாத்திரத்தின் நடிப்பும் கண்டிப்பாக ஒரு சிறு மனவலியுடன் நிற்பது உறுதி.

1 comment:

BadhriNath said...

leave the movie... ever thought why the flower got the name poo in tamil ?

Peyar kaaranam enna ? :-)