Thursday, November 27, 2008

என்ன கொடுமை ஐயா இது

என்ன தான் புயல்/ பேய்/ கன மழை என்றாலும் டைடல் பூங்கா சாலையில், நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் செல்வேர் எண்ணிக்கை குறையவில்லை. தன் உடல் நலத்தையும் பார்க்காமல், உயிரையும் பார்க்காமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு லாபத்தை கூட்ட செல்வேரை பார்த்தல் என்னவென்று சொல்ல. அதில் மிக பெரிய கொடுமை, அக் கூட்டத்தில் நானும் ஒருவன். என்ன கொடுமை ஐயா இது! இதே போல் நம் நாட்டு இவர்கள் உழைத்தால் பல வெற்றிகள் நிச்சியம். நான் இவர்களை குறை கூறவில்லை. இப்படி உழைக்கும் ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

No comments: