Sunday, January 03, 2010

கவிதை போல்..

ஞாபகங்கள் நிரம்பி ஓடுகின்றன
உன்னை கண்டால்

வீட்டிற்கு வந்தும் மனதில்
மனதில் ஒரு மகிழ்ச்சி

கொதித்த நீர் கூட எனக்கு
எனக்கு சுடவில்லை
, நீ வந்ததால்

நீ என் காதலி தான்.. மழை


குறிப்பு: கவிதை போல் ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்த போது உதித்தது...தவறு ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன்... 

No comments: