Wednesday, October 01, 2008

எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?

சுகந்திரம் பெற்ற 60 ஆண்டுகளில் (அதுவும் குறிப்பாக கடந்த 3 மாதத்தில்)

* தொடர்ந்து நடைபெற்று வரும் தீவரவாத செயல்கள்.
* ஒரிஸ்ஸாவில் போலீ்ஸ் கண் எதிரே கன்னியஸ்திரி பலாத்காரம்
* மத்திய பிரேசத்தில், வறுமை நிலைக் காரணமாக ஒரு கிராம மக்கள் அமைத்த சிறுநீரக விற்பனை மையம்
* மின்சார தட்டுப்பட்டால், தனக்கு பிறந்த குழந்தையை பார்க்க மெழுகு வர்த்தியுடன் வந்த தந்தைமார்கள்...


இப்படி இன்னும் பல,

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவின் படி, 2020ல் இந்தியா வல்லரசு ஆகிறதோ இல்லையோ, கல்லறை தோட்டமாக மாறாமல் இருந்தால் மிகவும் சரி

No comments: