Thursday, October 02, 2008

பூர்ணம் விஸ்வநாதன்

எனக்கு பிடித்த தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத சில நடிகர்களுள் முக்கியமானவர் பூர்ணம் விஸ்வநாதன். 1947ம் ஆண்டு ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக இருந்தபோது இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை தமிழ்ச் செய்தியில் முதன் முதலில் அதிகாலை 5:30 மணிக்கு அறிவித்த பெருமை இவருக்கு உண்டு. இவர் வித்தியாசமாக நடித்த தில்லு முல்லு, நினைத்தாலே இனிக்கும் படங்கள் இன்றும் மறக்க முடியாதவை. இவருடைய மரணம் தமிழ் கலைத்துறைக்கு பெரும் இழப்பு

No comments: