Monday, August 23, 2010

அஞ்சலி - வீராசாமி


முதல் மரியாதை படம் என்றாலே நினைவில் நிற்பது நடிகர் திலகம் சிவாஜி மற்றும்  இளையராஜாவின் இசை தான். ஆனால் அதையும் தாண்டி மனதில் நிற்கும் மற்றொரு விஷயம் "எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்" என்ற வசனம். அதை இயல்பாக பேசியவர் நம்ம வீராசாமி. அவர் இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த இரங்கலுடன் தெரிவித்து கொள்கிறேன். தமிழ் திரைவுலகம் மற்றொரு நல்ல நடிகரை இழந்தது.

No comments: