Friday, March 20, 2009

திருநீர்மலை

திருச்சிராபள்ளி மாநகரில் உள்ள ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை பார்க்க சென்ற போது ஒரே இருட்டில், தூரத்தில் இருந்து கண்டதால் தரிசிக்க முடியவில்லை என்ற ஏக்கம் திருநீர்மலைக்கு சென்ற போது தீர்ந்தது. தமிழகத்தில் எனக்கு தெரிந்த வரை அனந்த சயனத்துடன் இருக்கும் இரண்டாவது பெரிய ரங்கநாதரை அதுவும் மிகஅருகில் தரிசிக்கும் போது ஏதோ ஒரு மனநிம்மதி.

நேரம் இருந்தால் நீங்களும் சென்று வாருங்கள்

1 comment:

BadhriNath said...

Kaveri karaiyil 5 ranganaathar kovilgal ulladhu.