Saturday, March 07, 2009

செளக்கார்பேட்

வடசென்னை மக்களின் மாபெரும் சந்தை. நான் சைதையில் இருந்து அவ்விடத்திற்கு போய் சேரவே சுமார் இரண்டு மணி நேரம் ஆனது. அங்கு இருந்த இரண்டு மணி நேரத்தில் நடந்தவைகளை பார்த்தல் தி.நகர் வியாபரத்திற்கு மேல் கண்டிப்பாக நடக்கும் என தெரிந்தது. நான் ஆச்சரியப்பட்ட விஷயம் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்த கை ரிக்சா, மனிதன் இழுக்கும் மூட்டை வண்டி (மதுரையில் கூட இந்த வண்டி இல்லை). இது போல் பல சந்தைகள் உள்ளது என அறிந்து நான் வியந்தேன்.

குறிப்பு: நான் சென்னையில் பல இடங்களுக்கு சென்று உள்ளேன். ஆனால் சத்யம் சினிமாவில் வர கூடிய பெண்கள் எங்கு இருந்து வருகின்றனர் என்ற சந்தேகம் செளக்கார்பேட்டில் தீர்ந்தது :)

No comments: