Saturday, March 07, 2009

அபியும் நானும்

இவ்வாழ்வில் உள்ள உறவுகள் நிரந்தரம் இல்லை. அந்த உறவுகள் தந்த நினைவுகள் மட்டும் தான் நிரந்தரம்

உறவுகளை உயிராக எடுத்து கொள்ளும் மனம், அந்த உறவுகள் பிரியும் போது மட்டும் பக்குவப்பட்ட மனது தேவைப்படுகிறது.

மனதளவில் ஒரு புன்னைகை/ ஒரு கணம் கொடுத்த இயக்குனர் திரு. ராதா மோகனுக்கும், நடிகர்/தயாரிப்பாளர் திரு. பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும் மனம் திறந்த பாராட்டு.

No comments: