Monday, December 05, 2011

திருமண வாழ்த்துக்கள் - பாலசுப்ரமணியன்

கல்லூரியில் படிக்கும் போது எத்தனை பேர் நம்முடன் படித்தாலும், கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு சிலருடன் மட்டும் தான் தொடர்பு இருக்கும் என்பது நிதர்சனம். நான் தொழில்நூட்ப கல்லூரியில் படித்து சுமார் பதினோரு ஆண்டுகள் கழிந்தாலும், ஐந்து பேரின் தொடர்பு/நட்பு மட்டும் இன்னும் இருக்கிறது என்பதில் பேரின்பம். அந்த ஐவரில், முதலாவது நண்பர் தான் பாலசுப்ரமணியன். சைதை பெரியவர் என்று எங்களால் செல்லமாக அழைக்கபடும் நண்பர். சில அல்ல, பல நேரத்தில் உற்ற துணையாக நின்று எனக்கு உதவி செய்தவர். சில மனிதர்களை பார்க்கும் போது, அரிது என்று தோன்றும். அந்த இடத்தில் இருக்கும் நபர்.

அவரின் திருமணம் இன்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைப்பெறுவதை தெரிவித்துக் கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2 comments:

Rathnavel Natarajan said...

எங்களது மனப்பூர்வ வாழ்த்துகள்.

Kumaresh said...

convey my wishes to bala.