Sunday, May 17, 2009

திரைவிமர்சனம்


பசங்க:

நீண்ட நாள் கழித்து குழந்தைகளுடன்/குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தை உருவாக்கிய இயக்குனர் திரு. பாண்டியராஜ் அவர்களுக்கும், தயாரிப்பாளர் திரு. சசி அவர்களுக்கும், வருங்கால இளைய தளபதி/ தளபதி/ தல என்று நடித்த வண்டுகளை கேவலப் படுத்தாமல், கதை நாயகர்களுக்கும் என் பாராட்டுகள்...

சர்வம்:

காதல் காட்சிகளை இவ்வளவு அழகாக காட்டிய இயக்குனர் அவரை பாராட்டினாலும், இப்படத்தில் என்ன தான் இருக்கு என்று தேடி அலுத்து போனது நிஜம்.

ஆர்யா: ஏதோ ஒரு படத்தில், "குடுத்த காசுக்கு மேல குவுருண்ட கோயல" என்ற வசனம் போல, "குடுத்த காசுக்கு மேல நடிக்கின்ராண்ட கோயல" என்ற வரி இருவருக்கு பொருந்தும்.

சர்வம் என்றால் அனைத்தும் அல்லது மொத்தம் என்று பொருள். அதே போல் இப்படத்தை பார்த்து அனைத்தையும் இழந்தது தான் மிச்சம்.

No comments: