Friday, May 01, 2009

முதுகலைப் பட்டம்


  • கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு
  • படிப்பு என்றைக்குமே வீண் போகாது

இது போன்ற வாக்கியங்களில் எனக்கும் மிகுந்த நம்பிக்கை. அதனால் தான் என்னவோ எனக்கு நிறையப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு. அதையும் என்னால் முடிந்த வரை செயல்முறைப் படுத்தி வருகிறேன். இந்நிலையில் சென்ற வாரம் தான் முதுகலைப் பட்டத்தின் அனைத்துப் பாடங்களையும் முடித்தேன். ஒன்று அல்லது இரண்டு வாரத்தில் பட்டப் படிப்பு சான்றிதல் வரும் என்று எதிர்ப் பார்க்கின்றேன். இதில் எனக்கு துணையை இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

வாழ்க வளமுடன்...

No comments: