Friday, March 25, 2011

இது ஒரு குற்றமா? - சிறுகதை - பாகம் - II


இரவு பத்து மணிக்கு, கை தொலைபேசி அழைப்பு. குமார் எடுத்து பேசுகையில்


அர்ச்சனா: Can I speak with Kumar.
குமார்:
Yes. Kumar here. Who is this?

அர்ச்சனா:
I am archana. Hope you remember me. Once we met in Aurora temple.
குமார்: (மனதில், ஒக்க மொக்க, இவளுக்கு எப்படி என் நம்பர் கிடைச்சது) அத்துடன் வேகமாக சென்று ஒரு தனி அறையில் நுழைந்து கதவை பூட்டி கொண்டு  

Yeah! I remember it. But how did you get my number?
அர்ச்சனா: That’s it archana.. Are you free now?
குமார்: of course I am free now. By the way, are you from Andhra or Tamil nadu?

அர்ச்சனா: I am from Chennai. How about you?
குமார்: நான் பொறந்தது, வளர்ந்தது,  படிச்சது எல்லாம் மதுரையில். வேலை பார்த்தது சென்னை, தரமணியில்

குமாரின் அலுவகத்தில் அர்ச்சனாவின் தோழி வேலை பார்ப்பதாகவும், அவள் மூலம் அனைத்து விபரங்களையும் தெரிந்து கொண்டதாக கூறி பேச ஆரம்பித்தனர்.  இப்படியே இவர்கள் பேசி கொண்டே உள்ளங்களை பரிமாறி கொள்ள, நேரத்தை குமார் பார்த்த போது இரவு இரண்டு.

குமார்: நாளைக்கு காலையில நான் ஆபீஸ் போனும். அதனால நாளைக்கு சாயங்காலம் பேசலாமே.
அர்ச்சனா: மனது இல்லாமல், சரி நாளைக்கு வேண்டாம். இந்த வார இறுதியில் நேரில் பார்க்கலாம் என்று கூறி தொலைபேசியை வைத்து விடுகிறாள்.

ஆனால் மனதில், என்ன ஆபீஸ் போனுமேன்னு கட் பண்ணிட்டன் என்ற உறுத்தல் இருந்தாலும், குமாரின் பேச்சு அவளுக்கு புது அனுபவத்தை/மகிழ்ச்சியை கொடுத்து இருந்தது.

வேலைக்கு சென்ற பின், குமாருக்கு அர்ச்சனாவின் எண்ணம் சுத்தமாக இல்லை. எப்போதும் போல் வழக்கமாக நண்பர்கள் உடன் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டு, பொழுது சென்று கொண்டே இருந்தது. ஆனால் அர்ச்சனா போன் கையிலேயே வைத்து இருந்தால். ஒரு அழைப்பு வந்தாலும், அது குமாரின் அழைப்பாக தான் இருக்கும் என்ற எண்ணம். வெள்ளி கிழமை மாலை பொழுதில், வார இறுதி நாட்களை பற்றி யோசிக்கும் போது அர்ச்சனாவின் நினைவு குமாருக்கு வந்தது. தொலைபேசி தொடர்பு கொள்ளலாமா என்று நினைத்துக் கொண்டே, அழைப்பு கொடுக்க
குமார்: அர்ச்சனா? என்ன நியாபகம் இருக்க? இப்ப பேசலாமா?
அர்ச்சனா: (முதலில் எடுத்த உடன்) இப்பவாவது என் நினைப்பு வந்ததே. எப்படி?
குமார்: அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. நீ தானே
weekend மீட் பண்ணலாம் சொன்ன. அதுக்கு தான் இப்ப பண்றேன்.
அர்ச்சனா: ஒரு
SMS அனுப்பி இருக்கலாம். ஒரு நாள் கூட என் நினைப்பு வரல.. 
குமார்: விடு. நாளுக்கு மீட் பண்ணலாம்ன்னு சொன்ன இல்ல. எங்கே மீட் பண்ணலாம்.
அர்ச்சனா:
Millenium Park?
குமார்:
I am fine with that, coz it is near to my home. Evening 4’o clock?
அர்ச்சனா:
I am ok. Then anything else?
குமார்: Nothing.. Will meet tomorrow. என்று தொலைபேசி அழைப்பை முடித்தான்.





சனிக்கிழமை மாலை பொழுதில், இருவரும் சிகாகோ நகரத்தை முழுமையாக காட்டும்
Millenium Parkல். இருவரும் தங்களின் உணர்வுகளை பரிமாறிக் கொள்ளும் போது, குமார் இன்னும் வளர வேண்டும் என்ற எண்ணம் அர்ச்சனாவுக்கு வந்தது விட்டது. தனக்கு பிடித்தது ரச சாதம் என்றும், அமெரிக்காவில் கூட பணத்தை wallet ல் வைக்காமல், கையில் பயன்படுத்துவதும், எப்போதுமே மதுரை என்று சொல்வதும் சென்னையில் இருந்து மதுரைக்கு வாரத்திற்கு இரண்டு முறை பயணம் என்று சொல்வதும் அவனது அறியாமையை அப்படியே எடுத்து காட்டியது. அதையும் குமார் ஒத்து கொண்டதால், எப்படியாவது அவனை மாற முயற்சி செய்யலாம் என்று நினைத்துக் கொண்டே, உணவை முடிந்து கொண்டு வீட்டிற்கு செல்லும் பேருந்து நிறுத்தத்தில் நிற்க, இரவு எழு  மணி. முதலில் குமாரின் பேருந்து வர, அவன் நான் கிளம்புகிறேன் என்று கூறி விட்டு கிளம்பு, அர்ச்சனாவுக்கு ஏதோ போல் ஆகி விட்டது.

4 comments:

Chitra said...

Chicago Millenium Park ல நடந்துக்கிட்டே இந்த கதையை யோசிச்சீங்களா? nice. :-)))

Anonymous said...

Looks like it happened in your life ...Andha kumar nee thaane ?? ..

-Sundar Pari

Anonymous said...

As i know you for past 10 years, You have all these characters ..

பிடித்தது ரச சாதம் என்றும், அமெரிக்காவில் கூட பணத்தை wallet ல் வைக்காமல், கையில் பயன்படுத்துவதும், எப்போதுமே மதுரை என்று சொல்வதும் சென்னையில் இருந்து மதுரைக்கு வாரத்திற்கு இரண்டு முறை பயணம் என்று சொல்வதும்

முதலில் குமாரின் பேருந்து வர, அவன் நான் கிளம்புகிறேன் என்று கூறி விட்டு கிளம்பு ...

Unmai ya sollu da ?? Contact archana again , you will get her !!

- Sundar Pari

Anonymous said...

Well Said Sundar..! Nirmalakkum oru kaadhal kathai iruppathu ivalavu nalaa theriyama poche!

- Balaji