Sunday, March 06, 2011

திருமண வாழ்த்துக்கள் - சுந்தர் பாரி


எனது பொறியியல் கல்லூரி நண்பர் திரு. சுந்தர் அவர்களின் திருமணம் இன்று மதுரையில் நடைபெறுவதை தெரிவித்துக் கொண்டு, எனது திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கல்லூரி படிப்பை முடித்து விட்டு, சரியாக மூன்றாவது நாளில் தலைநகருக்கு கிளம்பினேன். அப்போது என்னுடன் பயணித்த ஒரே நண்பர் இவர் தான். மற்ற நண்பர்கள் கூட அவ்வோ போது சென்னை அல்லது பெங்களூர் என்று மாறி கொண்டே இருந்தனர். அன்று முதல் இன்று வரை என்னுடன் சென்னையில் தங்கி இருக்கும் ஒரே நபர் இவர் தான்.

No comments: