Tuesday, May 25, 2010

புன்னகை







தீட்டிய வார்த்தைகளும்,

பயணிக்கும் அழுக்கு நிறைந்த தொடர் வண்டியும்,


சென்னை வெயிலும்,


என்னை பாதிக்க வில்லை


உந்தன் புன்னகையை தவிர!

No comments: