Saturday, July 11, 2009

கோவில் இல்லா தாம்பரம்

கோவில் இல்லாத இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்று பழமொழி உண்டு. ஐந்து லட்சம் மக்கள் வாழும் சென்னை தாம்பரத்தில் ஒரு கோவில் இல்லை. என்ன கொடும சார் இது.

மதுரை, திருச்சி, தென்காசி, ராமேஸ்வரம், மற்றும் திருநெல்வேலி போன்ற இடத்தில் தரிசித்து விட்டு.....தாம்பரம் சானிடோரியத்தில் பேருக்கு ஒரு தனியாருக்கு சொந்தமான கோவில் உள்ளது. எதோ மூலவரை பார்த்தல் அட்டையில் செய்து வைத்து இருப்பது போல் ஒரு எண்ணம். இப்படி இருக்க அங்கு போய் எப்படி கடவுளை தரிசிக்க மனம் வரும்.

No comments: