Saturday, July 11, 2009

பணம் தின்னும் மிருகங்கள்

தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து பொண்ணுசாமி உணவகம் செல்லும் வழியில் உள்ள பெட்ரோல் போடும் நிலையத்தில், ரூ.100க்கு கேட்டால் ரூ.40க்கு மதிப்பான பெட்ரோல் மட்டுமே தந்து மக்களை ஏமாற்றுகின்றனர்.

துபாயில் உள்ள தண்டனை போல் இங்கு இருந்தால், இப்படி மக்களை ஏமாற்றி பணம் தின்னும் மிருகங்களை நடு வீதியில் வைத்து கல்லடித்து கொல்ல வேண்டும் போல் அன்று என் மனம் இருந்தது,

எல்லாம் தெரிந்த அரசாங்கம் கண்களை மூடி கொண்டு வேடிக்கை பார்க்கிறது.

No comments: