Tuesday, June 15, 2010

உண்மை

உலக வெப்பம் அதிகரிப்பதால், விபரீத விளைவுகள் ஆரம்பமாகி விட்டதா என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உலக வெப்பம் அதிகரித்து வருகிறது. செயற்கை எரிபொருள் அதிகம் பயன்படுத்துவதால், வெப்பம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இது இப்படியே போனால், 2020 ஆம் ஆண்டில், உலகில் பெரும் அழிவுகள் ஏற்படும் என்று நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்து விட்டனர். இப்போது, பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்துவிட்டது. வானிலை மாற்றம் ஏற்படவும் ஆரம்பித்துவிட்டது. 

இப்படி பல செய்திகள் செய்தி தாள் மற்றும் திரை மூலமாகவும், வெளிபடுத்திக் கொண்டு இருக்கும் நேரத்தில், கீழே உள்ள சாதாரண படம் அனைத்து விஷயங்களையும்  விளக்கி, உண்மையை உணர வைக்கிறது.


No comments: