Thursday, September 25, 2008

முதல் வேலை

இப்பூவுலகில் வாழ்வதற்கு தேவையான பணத்தை சம்பாதிக்க எல்லோருக்கும் வேலை தேவைபடுகிறது. அதற்கு நான் மட்டும் விதிவிலக்கு இல்லை. என் பொறியியல் கல்லூரி முடிவதற்குள், எதிர்பராவிதமாக எனக்கு வேலை கிடைத்தது. செல்கின்ற அளவு ஊதியம் இல்லை என்றாலும், வீட்டில் இருந்து பணம் வாங்காமல், சென்னையில் வாழ உதவி செய்தது. எனவே எப்படி இருந்தாலும், அந்த வேலை எனக்கு தெய்வம் போன்றது. இதில் நான் பெருமை பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. எனது வகுப்புறையில், முதல் முதலாக பணியில் சேர்த்தது நான் தான். அதோடு இல்லாமல் சமுதாயத்தில், மதிப்பை பெற்று கொடுத்தது.

4 comments:

Ramkumar said...

புதிதாக ப்ளாக் தொடங்கியதற்கு என் வாழ்த்துகள்....

Anonymous said...

Very nice.. Go ahead Nirmal... what ever you explode here is right.

by
Person from Madurai.

வைகையின் சாரல் (Vaigaiyin Saral) said...

Thanks a lot for your comments guys.

Tamil Home Recipes said...

நீங்கள் சொல்வது அருமை