Sunday, January 29, 2012

நாகூர் மீரான் - திருமண வாழ்த்துக்கள்

எனது தற்போதைய அலுவலக நண்பர் திரு. நாகூர் மீரானின் திருமணம் இன்று திண்டுக்கலில் நடைபெறுவதை தெரிவித்துக் கொண்டு, எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மணமக்கள் மகிழ்ச்சியாக வாழ அல்லாவை வேண்டி கொள்கிறேன்.

நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் திண்டுக்கல் பயணம். திருமண விருந்தில் கிடைக்கும் பிரியாணியை நினைத்தால் இப்போதே எனக்கு உணவு அருந்தும் இடத்தை அறிய ஆவலாக உள்ளேன்.

No comments: