Monday, April 11, 2011

இறைவனை வேண்டுகிறேன்

வாழும் கடவுள்களாக காணபடும் மருத்துவர்களும், மருந்தை கண்டுபிடிக்கும் ஆய்வாளர்களும் தயவு செய்து cancer என்ற நோய்க்கு மருந்து கண்டுபிடியுங்கள். எனது உற்றார் மற்றும் உறவினர் எழு பேர்கள், இந்த நோயால் அவதிபடுவதை நான் என் கண்களால் கண்டு இருக்கிறேன். அவர்களுக்கு இந்த நோய் வந்துவிட்டதே என்ற வலியை விட, அந்த வலியில் அவர்கள் படும் வேதனை தான் அதிகம். அதே போல் அதை பார்க்கும் போது ஏற்படும் வலிகள் நமக்கும் அதிகம்.

எனது தொழில்நூட்ப கல்லூரி நண்பரின் தாயார் அவர்களின் உடல் நிலை சரியாக இறைவனை வேண்டுகிறேன். இத்தனைக்கும் அவர்கள் தினசரி பூஜை செய்யும் பழக்கம் உடையவர்கள். இந்த நிலையில் நான் தெய்வம் என்ற சொல் கேள்வி குறி ஆகி விடுகிறது.

1 comment:

Chitra said...

It is sad to know that the cancer rate is increasing in the current society. The root causes should be found to bring the rate down.

Our prayers are for them too...