Sunday, July 08, 2012

திருமண வாழ்த்துக்கள் – A.N. கிஷோர் குமார்

நண்பர்கள் சில பேர் சொல்லும் விஷயம், "கல்லூரி வாழ்க்கை முடிந்தும், யார் உன்னுடன் இருப்பார்கள் என்று தெரிந்துக் கொண்டு, அவர்களுடன் நியாயமாக இருக்க வேண்டும்". ரத்த உறவு அல்லாமல் சில உறவுகளை பல வருடங்கள் வைத்து இருக்க முடியும் என்றால் அது பெரிய விஷயம் தான். அப்படி பட்ட நண்பர் தான் கிஷோர். 20 வருடங்களில் 9 வருடம் சேர்ந்து படித்து, 11 வருடங்கள் அப்படி இப்படி என்று சுற்றி கொண்டு இருக்கிறோம். இன்று அவருக்கு திரு. வைஷ்ணவி உடன் மதுரையில் திருமணம் நடைபெறுவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு, என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments: