* 45 அறிமுக கதாநாயகர்கள், 50 அறிமுக கதாநாயகிகள் உட்பட 2009 ம் ஆண்டு 124 திரைப்படங்களை தமிழ் திரைப்பட உலகம் நமக்கு கொடுத்து உள்ளது.
* வெளியான 124 படங்களில் மக்கள் மனதில் இடம் பிடித்தது என்னவோ மிக மிக குறைவான படங்களே.
* சுந்தர் சி. இந்த ஆண்டு மசாலா மன்னன் என்ற பட்டமும் மற்றும் அதிக படங்களில் நடித்த நாயகன் ( தீ, ஐந்தாம் படை, பெருமாள்) என்ற பெருமையும் சேர்க்கிறது. அதே போல தமன்னா (படிக்காதவன், ஆனந்த தாண்டவம், அயன், கண்டேன் காதலை) அதிக படங்களில் நடித்த நாயகி என்ற பெருமையை பெறுகிறார்.
* 2009 ம் ஆண்டு 36 மொழி மாற்று படங்கள் வெளிவந்துள்ளன. அதிக பட்சமாக ஆங்கிலத்திருந்து 17 படங்களும், தெலுங்கிலிருந்து 20 படங்களும்,மலையாளத்திலிருந்து 5 படங்களும், இந்தியிலிருந்து 4 படங்களும்,மொழி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
வெற்றி படங்கள்
- வெண்ணிலா கபடி குழு (மக்கள் மனதில்)
- அயன்
- பசங்க (மக்கள் மனதில்)
- சிவா மனசுல சக்தி
- நாடோடிகள் (மக்கள் மனதில்)
- பொக்கிஷம்
- ஈரம் (மக்கள் மனதில்)
- உன்னை போல் ஒருவன்
- பேராண்மை(மக்கள் மனதில்)
- கண்டேன் காதலை
எதிர் பாராமல் வெற்றி பெற்ற படங்கள்
- மாயாண்டி குடும்பத்தார்
- பசங்க
- வெண்ணிலா கபடி குழு
- யாவரும் நலம்
- குங்கும பூவும் கொஞ்சம் புறாவும்
- சிந்தனை செய்
- அழகர் மலை
- மதுரை சம்பவம்
- ரேணிகுண்டா
எதிர் பார்த்து தோல்வி அடைந்த படங்கள்
- வில்லு
- சர்வம்
- வால்மீகி
- மோதி விளையாடு
- ஆதவன்
- யோகி
- கந்தசாமி
- மெய்பொருள்
- வேட்டைக்காரன்
| 2009 ம் வெளியான மொத்த திரைப்படங்கள் | |
| வரிசை எண் | திரைப்படம் |
| 1 | அ ஆ இ ஈ |
| 2 | படிக்காதவன் |
| 3 | வில்லு |
| 4 | காதல்னா சும்மா இல்ல |
| 5 | பஞ்சாமிர்தம் |
| 6 | என்னை தெரியுமா |
| 7 | வெண்ணிலா கபடி குழு |
| 8 | க |
| 9 | சற்று முன் கிடைத்த தகவல் |
| 10 | குடியரசு |
| 11 | பெருமாள் |
| 12 | சிவா மனசுல சக்தி |
| 13 | த. நா. 07 அல 4777 |
| 14 | 1977 |
| 15 | தீ |
| 16 | இன்னொருவன் |
| 17 | யாவரும் நலம் |
| 18 | ஆறுபடை |
| 19 | அடடா என்ன அழகு |
| 20 | நேசிக்கிறேன் |
| 21 | பட்டாளம் |
| 22 | அயன் |
| 23 | நாளை நமதே |
| 24 | கார்த்திக் அனிதா |
| 25 | ஆனந்த தாண்டவம் |
| 26 | நாள் நட்சத்திரம் |
| 27 | மரியாதை |
| 28 | குறு என் ஆளு |
| 29 | குங்கும பூவும் கொஞ்சம் புறாவும் |
| 30 | இளம்புயல் |
| 31 | பசங்க |
| 32 | நியூட்டனின் 3ம் விதி |
| 33 | குளிர் 100 டிகிரி |
| 34 | பிரம்மா தேவா |
| 35 | சர்வம் |
| 36 | ராஜாதி ராஜா |
| 37 | தேரானை |
| 38 | மாயாண்டி குடும்பத்தார் |
| 39 | மஞ்சள் வெயில் |
| 40 | ராகவன் |
| 41 | மாசிலாமணி |
| 42 | முத்திரை |
| 43 | வால்மீகி |
| 44 | நாடோடிகள் |
| 45 | ஒலியும் ஒளியும் |
| 46 | புதிய பயணம் |
| 47 | நீ உன்னை அறிந்தால் |
| 48 | சிரித்தல் ரசிப்பேன் |
| 49 | உன்னை கண் தேடுதே |
| 50 | தொட்டு செல்லும் தென்றல் |
| 51 | வாமணன் |
| 52 | தலையெழுத்து |
| 53 | இந்திரவிழா |
| 54 | வைகை |
| 55 | வெடிகுண்டு முருகேசன் |
| 56 | அச்சமுண்டு அச்சமுண்டு |
| 57 | மோதி விளையாடு |
| 58 | மலையன் |
| 59 | ஐந்தாம் படை |
| 60 | அந்தோணி-யார் |
| 61 | ஆறுமனமே |
| 62 | மலை மலை |
| 63 | சிந்தனை செய் |
| 64 | ஞாபகங்கள் |
| 65 | எங்கள் ஆசான் |
| 66 | நேற்று போல் இன்று இல்லை |
| 67 | மாதவி |
| 68 | ஈசா |
| 69 | வண்ணத்துப் பூச்சி |
| 70 | அழகர் மலை |
| 71 | நேசி |
| 72 | சிவகிரி |
| 73 | பொக்கிஷம் |
| 74 | நினைத்தாலே இனிக்கும் |
| 75 | மதுரை சம்பவம் |
| 76 | ஈரம் |
| 77 | உன்னை போல் ஒருவன் |
| 78 | சொல்ல சொல்ல இனிக்கும் |
| 79 | ஆறுமுகம் |
| 80 | திரு திரு தூறு தூறு |
| 81 | மதுரை டூ தேனீ |
| 82 | சூரியன் சட்டக் கல்லூரி |
| 83 | கண்ணுக்குள்ளே |
| 84 | மூணார் |
| 85 | வேடப்பன் |
| 86 | பேராண்மை |
| 87 | கண்டேன் காதலை |
| 88 | ஆதவன் |
| 89 | ஜெகன் மோகினி |
| 90 | சா.பூ..த்ரி |
| 91 | கரகம் |
| 92 | அதே நேரம் அதே இடம் |
| 93 | வைதேகி |
| 94 | கண்ணா நீ எனக்குத் தாண்டா |
| 95 | பாலைவனச்சோலை |
| 96 | தம்பிவுடையான் |
| 97 | ஸ்வேதா |
| 98 | விழியிலே மலர்ந்தது |
| 99 | தழிழகம் |
| 100 | மத்திய சென்னை |
| 101 | யோகி |
| 102 | பிஞ்சு மனசு |
| 103 | எதுவும் நடக்கும் |
| 104 | வெட்டாட்டம் |
| 105 | பச்சையாபுரம் |
| 106 | ரேணிகுண்டா |
| 107 | கந்தசாமி |
| 108 | பேட்டராசு |
| 109 | லாடம் |
| 110 | இரு நதிகள் |
| 111 | எங்கராசி நல்ல ராசி |
| 112 | மெய்பொருள் |
| 113 | புதிய பயணம் |
| 114 | சாமி சொன்ன சரிதான் |
| 115 | ஒரே மனசு |
| 116 | இரு விழிகள் |
| 117 | நான் அவன் இல்லை - |
| 118 | தோழி |
| 119 | வேட்டைக்காரன் |
| 120 | கந்தக்கோட்டை |
| 121 | நாய்க்குட்டி |
| 122 | ஓடிப்போலாமா |
| 123 | காதல் கதை |
| 124 | புதிய பார்வை |
4 comments:
dei unakku idhu dhaan velaya ?????
அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் நண்பரே !!!
என்றும் அன்புடன் ,
சங்கர் ........................
http://wwwrasigancom.blogspot.com/
சங்கர்,
தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே
பத்ரி,
புது எழுத்தாளன் உருவான பொறுக்காதே :)
Post a Comment